(Reading time: 31 - 61 minutes)
Thaabangale roobangalaai
Thaabangale roobangalaai

தொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 11 - சசிரேகா

வெகுநேரமாகியும் வீட்டிற்கு சாந்தினி வராமல் போகவே அவளை நினைத்து அனைவரும் கவலையடைந்தனர், அவ்விசயத்தை சந்துருவிற்கும் ஃபோனில் தகவல் சொல்ல அவன் உடனே அனைத்து இடங்களிலும் அவளைத் தேடிச் சென்றான். அவனது வீட்டாரும் அவளை தேடிக் கொண்டுச் சென்றார்கள்.

அலைந்து திரிந்ததில் சந்துரு கண்ணிற்கு மயங்கிய நிலையில் தரையில் கிடந்த சாந்தினி தெரிந்தாள். அவசரமாக அவளிடம் சென்றான். அவளை எழுப்பினான். அவள் கண் திறவாமல் போகவே அவளை தூக்கிக் கொண்டு வீடு திரும்பினான்.

கோபியோ வைத்தியரை வரவழைத்தான். வைத்தியரும் சாந்தினியை பரிசோதித்தார்

...
This story is now available on Chillzee KiMo.
...

என கத்த அதோடு அவனது தந்தையே அவனை அடக்கி இழுத்துக் கொண்டு வெளியே சென்றார்

என்ன சந்துரு இது இப்படி பேசற உனக்கு மட்டும்தான் சாந்தினி மேல அக்கறையிருக்கா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.