Page 2 of 18
என்ன, அவள் வீட்டாருக்கும் கவலையாதானே இருந்தாங்க, அவங்களை போய் திட்டற அறிவில்லை உனக்கு”
”அப்பா சாந்தினி” என குரல் உடைந்து சொல்லியபடியே கண்கள் கலங்கி தந்தையின் தோளில் சாய்ந்துக் கொள்ள அதற்கு மேல் மகனை திட்ட முடியாமல் அவனை ஆறுதல்படுத்தினார்.
வீட்டில் இருந்தவர்களும் கவலையாகத்தான் இருந்தார்கள் என்ன செய்வது? ... த்திருந்தாள். அவளுக்கு தலை பாரமாக இருந்தது. உடல் அனலாக கொதிப்பது போல உணர்ந்தாள். எழ முயன்றால் முடியவில்லை. முனகினாள் அறையில் யாருமில்லை.
This story is now available on Chillzee KiMo.
...