Page 5 of 18
”சாந்தினி என் செல்லம், என் குட்டி, என் அம்முக்குட்டி” என சாந்தினியை படுக்க வைத்துவிட்டு அவள் பக்கத்தில் அமர்ந்தபடி கொஞ்சிக் கொண்டிருந்தான் அதில் அவளும் மெய் மறந்திருந்தாள்.
அத்தனை நாள் வரை அவர்களை தொல்லை செய்யாமல் விட்ட அவர்களது தாய்மார்கள் இப்போது இருவரும் ஒன்றாக இருப்பதைக் கண்டு அதிர்ந்து
”சந்துரு< ... அனைவரிடமும் பேசி மகிழ்ந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
அவளை சந்துரு தொல்லை செய்யவில்லையானாலும் அவள் எங்கு இருக்கிறாளோ அங்கு அவன் இருந்தான். வேலைக்குச் செல்லாமல் பொழுது ஓட்டும் மகனை வேலைக்கு