Page 4 of 18
முழுதாக 6 மணி நேரமானது, அவளது காய்ச்சலும் மெல்ல மெல்ல குறைந்தது. அதில் அவன் நிம்மதியானான். அவர்களை யாரும் தொந்தரவு செய்யவில்லை தாயை விட அதிகளவு அன்பைக் காட்டிய சந்துருவை யாரும் தவறு சொல்லவில்லை, அவன் போக்கில் விட்டனர் அவனும் கவலையாகதான் இருந்தான்.
மெல்ல கண்கள் திறந்தாள் சாந்தினி, சற்று உடல் தேறி ... அவள் பழைய நிலைக்கு வந்தபின்புதான் அவன் நிம்மதியானான் அதுவரை என்னவோ போல் இருந்தவன் பழைய சந்துருவாக மாறவும் அனைவரும் மகிழ்ந்தார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
அதற்கே 3 நாள் பிடித்தது.