Page 3 of 5
“அங்கதான் எப்பவும் இருக்கும் . . .” சொல்லிமுடிக்கும் முன் பவித்ரா அங்கே செல்ல எத்தனித்தாள்.
கபிலன் “எங்க போற பவித்ரா?” தடுக்க முயன்றான். அவள் செவிமடுக்கவில்லை. அவளின் வேக நடைக்கு ஈடுகொடுத்தபடி அவளை மூவரும் பின்தொடர்ந்தனர்.
முன் அறைக்குச் சென்றவள் பாம்புக் கடி பட்டவன் இருக்கிறானா எனப் பார
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கொண்டாள்.
“அப்போ வேற ஆள்தானே இருந்தார்” மீண்டும் குழந்தை போலக் கேட்டவளை முறைத்தபடி “ வா பவித்ரா போலாம்” என்றான்.