தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 04 - ஜெபமலர்
அண்ணா... சொல்லுண்ணா... நாலு வருஷமா லவ் பண்றியா என்கிட்ட கூட சொல்லல.. சொல்லுண்ணா யாரு அவங்க என்று பரத்தை பிடித்து உலுக்கினாள் பவித்ரா...
அம்மாடீ பவித்ரா... ஒவ்வொரு கேள்வியா கேட்டாலே பதில் சொல்றது கஷ்டம். ஆனால் நீ ஒரே நேரத்தில் பல கேள்வி கேட்கியே என்றவன், உனக்கு நான் சொல்றேன் என்று பிரபாகர் சொல்லவும் மனோகரி கூப்பிடவும் சரியாக இருந்தது.
ச்ச.. இந்த அம்மா எப்பவுமே இப்படித்தான்.. தப்பான நேரத்தில் சரியா கூப்பிடுவாங்க என்று சலித்துக் கொண்டே சாப்பிட தான் கூப்பிடறாங்க வாங்க என்றவள் நடக்க மற்ற இருவரும் பின் தொடர்ந்தார்கள்.
அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி சிர
...
This story is now available on Chillzee KiMo.
...
டும் கஷ்டப்படுத்திட்டேன் என்று கலங்கியவளிடம்.
எனக்கு என்ன கஷ்டம்.. நல்ல வேளை.. நீங்க போனதால உங்க அண்ணன் எனக்கு கிடைச்சிட்டாரு.. நான் ரொம்ப லக்கி என்றவள் முகம் தன் கணவனை நினைத்து பெருமை