Page 2 of 7
கொள்வதை பார்த்ததும் தேவிக்கு நிம்மதியாக இருந்தது.
அப்போ யாருக்கும் கஷ்டம் இல்லை நான் போகாமல் இருந்திருந்தால் எல்லாருக்கும் கஷ்டமா போயிருக்கும் என்று பவியின் கன்னத்தை செல்லமாக கிள்ளினாள்.
ஏன் அப்படி சொல்றீங்க என்றவளிடம் என்ன சொல்வது என்று தேவி யோசிக்க அண்ணன் யாரையோ லவ் பண்றானு இப்போ தான் கேள்வி பட்டேன் என்றாள் பவித்ரா..
ம்ம்ம்... நான் போகலைனா உங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் அன்பிற்காக ஏங்கி நிற்பதை பார்க்கும் போது காண்பவர் கண்கள் நீரை பொழியும் வண்ணம் நேர்த்தியாக வரையப்பட்டு இருந்தது..
அந்த ஏக்கம் அவனுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவாக அவன் கை அந்த