Page 5 of 7
கொஞ்சம் திங்க்ஸ் தான் இருக்கும். அதை அவங்க பார்த்து கொள்வாங்க என்று சொல்லி விட்டு சாவியை அருகில் இருந்த தேவியிடம் நீட்ட அவள் ராஜேந்திரனை பார்த்தாள்.
அவரும் தலையசைக்க அவள் சாவியை வாங்கி கொண்டாள்.
அப்புறம்... பிரபாகர் நீ வந்து.... என்று ராஜேந்திரன் இழுக்க அவர் தனக்கு ஏதோ ஆப்பு வைக்க போகிறார் என்று அறிந்து பரத்தை பார்த்தான்.
அவன் பார்வை தன் மீது விழ
...
This story is now available on Chillzee KiMo.
...
று சொல்லவும் சரி என்றான்.
இவர்கள் பேசி கொள்வதை பார்க்கும் போது தேவிக்கு ஏக்கமாக இருந்தது. பெரியம்மாவிற்கு பயந்து அவள் யாரிடமும் சிரித்து கூட பேச மாட்டாள். மெதுவாக பேசியே பழகி விட்டதால்