(Reading time: 40 - 80 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

“அம்மாடி.. நிலா.. யாரும்மா அது? " என்றவாறு கண்களை சுருக்கி அங்கு நின்று  கொண்டிருந்தவனை காண அடுத்த நொடி முகம் மலர்ந்தது..

“அடடே... மாப்பிள்ளை... வாங்க மாப்பிள்ளை... " என்று  வரவேற்க அப்பொழுது தான் ஷாக் அடித்ததை போல திடுக்கிட்டவள் இன்னுமே அவள் பிடித்திருந்த சட்டையை விட்டுவிட்டாள் நிலா...

“மாப்பிள்ளையா? “  என்று தாத்தாவை யோசனையுடன் பார்க்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ளே என்ற ஆச்சர்யமும் திகைப்புமாய் அவர்களையே பார்த்து இருக்க, அவளோ  இன்னுமாய் தன் கணவன் மார்பில் புதைந்து கொள்ள, தன் மனைவியை கொஞ்சி அவளை சமாதானம் படுத்தி கொண்டிருந்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.