Page 31 of 47
கொண்டாள்..
அவனோ வேண்டும் என்றே அவளை கண்டு கொள்ளாமல் தன் வேலையில் கவனமாக இருக்க இல்லை இல்லை இருப்பதை போல காட்டி கொள்ள, சற்று நேரம் பொறுத்தவள் நேராக நிமிர்ந்து அமர்ந்து பின்னால் தொங்கிய மல்லிகை சரத்தை முன்பக்கமாக இழுத்து தொங்க விட்டு கொண்டவள் தன் புடவையின் மேல் மடிப்பை சரி செய்வது போல சரி செய்தவாறு
“மாமா..... நான் எப்படி இருக்கேன் ? ... /span> "ஐயோ... முட்டாள்... முட்டாள்.. தத்தி...தத்தி... ரிஷி...ரிஷி னு பெயருக்கு தகுந்த மாதிரியே சரியான சாமியார் நீ... நான் கேட்டது வேற... “ என்று தலையில் அடித்து கொண்டாள்..
This story is now available on Chillzee KiMo.
...