Page 35 of 47
வைத்து அவனை போலவே தன் மகன் பிறக்க வேண்டும் என்று நொடிக்கொரு தரம் வேண்டி கொண்டாள்..
அத்தோடு நிறுத்தாமல்
“ரிஷி.. நளன் மாமா என்னை உதைக்கிறான்.. என் வயிற்றில் ஓடுகிறான்.. இப்ப என்ன செய்வான்? தூங்கறானா? “ என்று சதா காலமும் நளனை பற்றி சிந்தித்து கொண்டிருந்தவளை வெறுத்து ஒதுக்காமல் முகம் சுளிக்காமல் அவள் சந்தோஷம் மட்டுமே அவன் சந்தோஷமாய் அவளை கண ... த்தன் என் வயிற்றில் பிறக்காமல் போனானே.. என்று வருந்தியவர்
“என் வயிற்றில் பிறக்கா விட்டாலும் என் மகன்தான்.. “ என பூரித்து போனார்... தமயந்திக்கோ சொல்லவே வேண்டாம்...
This story is now available on Chillzee KiMo.
...