Page 27 of 47
பூங்கொத்தை விடவும் மென்மையானவளை மெல்லியளை அவன் கைகள் அள்ளி கொண்டு செல்வது பேரானந்தமாய் இருந்தது அவனுக்கு.. இப்படியே நடந்து கொண்டே இருக்க வேண்டும் போல பேராவலாய் இருந்தது..
தன் வேகத்தை குறைத்து மெது மெதுவாக நடக்க ஆரம்பித்தான்...
எவ்வளவு மெதுவாக நடந்திருந்தாலும் வீடு வந்திருக்க, அவளை அள்ளியவாறே வீட்டிற்குள் செல்ல, அதே நேரம் கண்ணம்மா அங்கு வர ... யை ஆரம்பிக்கவே இல்லையே...அதுதான் கொஞ்சம் மனசுக்கு உறுத்தலா இருக்கு... நீ விரும்பித்தான தமா வை கட்டிகிட்ட.. அப்புறம் என்னப்பா தயக்கம்? “ என்றார் தயங்கி தயங்கி கேட்டவாறு..
This story is now available on Chillzee KiMo.
...