Page 17 of 24
அஞ்சலி வந்ததும் அருளிடம்
”அண்ணா என்னாச்சி” என பயத்துடன் யுவனை பார்த்து கேட்க அருளோ
”ஒண்ணுமில்லை அஞ்சலி, சாருக்கு தலைவலியாம் டாக்டர்கிட்ட போகனும்னு சொன்னாரு, நானும் வரவான்னு கேட்டேன், வேணாம்னு சொன்னாரு அதான்”
”ஓ அப்படியா” என கேட்டு யுவனை பார்த்தாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் விரைவாகவே எழுந்து ரெடியானாள் அஞ்சலி.
”அம்மா நேரமாச்சிம்மா டிபன் எங்க” என கத்த அந்தச் சத்தம் கேட்டு அருளே உறக்க கலக்கத்துடன் எழுந்து வந்து நின்றான்