Page 19 of 24
அவனும் சரியென சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறி அவனது கல்லூரியை அடைந்தான்.
அங்கு யுவனும் அஞ்சலியின் கல்லூரிக்கு கெஸ்டாக செல்வதால் அதற்காக ரெடியாகி கிளம்பினான்.
அஞ்சலியை பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முடிவே எடுத்துவிட்டான்.
அதன்படி அவனும் காலேஜ்க்கு சென்றான்.
யுவனும் அருளும் ஒரே நேரத்தில் காலேஜ்க்குள் வந்தார்கள். இன்று கெஸ்ட்டாக யுவன ... ர்த்தான்
This story is now available on Chillzee KiMo.
...
சிகப்பு நிற புடவையில் செதுக்கி வைத்த சிற்பமாக இருந்தாள் அஞ்சலி, அவளின் அழகு இந்த உடையால் அதிகரித்ததா அல்லது அவனைக் கண்டு நாணத்தில் அதிகரித்ததா எதுவோ ஒன்று