(Reading time: 44 - 88 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

ஆடும் மயிலாய் தன் நீண்ட கூந்தலை விரித்து விட்டு வெளியில் மப்பும் மந்தாரமாய்  இருந்த வானத்தை ரசித்தபடி கூடவே அந்த சில்லென்ற தென்றலின் தீண்டலில் மெய் மறந்து நின்றிருந்தவளையே தன்னையும் மறந்து  இமைக்க மறந்து ரசித்து பார்த்திருந்தான் அதிரதன்...  

அவனுள்ளேயும் ஏதோ ஒன்று புரள்வதை போல இருந்தது...

மெல்லிய கொடி போன்ற இடையுடன் அந்த தென்றலின் தீண்டலுக்கு சிலிர்த்த படி

...
This story is now available on Chillzee KiMo.
...

.

அவளை கீழ விழாமல் காக்கும் விதமாக உயர்ந்த அவன் கைகள் அவள் மையலுடன் அவன் மார்பின் மீது சாய்ந்திருக்கவும் இன்னும் துள்ளி கொண்டு அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்து கொண்டது...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.