(Reading time: 40 - 80 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

தொடர்கதை - இதற்கு  பெயர்தான் காதலா!!!???  - 17 - சசிரேகா

டில்லி

முதல் நாள்

டில்லிக்கு வந்து முதல் நாள் விடிகாலையிலேயே விரைவாக எழுந்துக் கொண்டாள் ஹர்ஷா. அவளுக்கு சூர்யா தன்னுடன் இருப்பதை நினைத்து பூரித்துப் போனதில் உறக்கம் கூட வராமல் விரைவாகவே எழுந்தவள் அவசரமாக ரெடியாகி சூர்யாவை காண அவனது அறைக்குச் சென்றாள்.

சூர்யாவும் இன்னும் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பான் என நினைத்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவளே விடிகாலையில் எழுந்தாள் என்றால் அதற்கு முன்னமே சூர்யாவின் உறக்கம் கலைந்து விட்டது.

என்ன செய்வது? ஏது செய்வது?

...
This story is now available on Chillzee KiMo.
...

கையால செஞ்ச இந்த காபி கொடுத்தா சந்தோஷப்படுவாரு” என சொல்லிக் கொண்டே வந்தவள் அங்கு இருந்த சூர்யாவைக்கண்டு சற்று அதிர்ந்தாலும் பின் சிரித்தபடியே அவனிடம் வந்து நின்று

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.