Page 4 of 26
பயமாயிருக்கு” என சொல்ல அவளோ
”சூர்யா என் மனசு உங்களுக்குப் புரியலையா”
”ம்க்கும் உன் மனசை புரிஞ்சி வைச்சி நான் என்னத்த செய்றது, இந்த ஊருக்கு எதுக்கு வந்தோம் அந்த வேலையை முடிச்சிட்டு கிளம்பலாம்”
”ஏன் என்ன அவசரம் பொறுமையாவே போலாமே”
”வீட்டு ஞாபகமாவே இருக்கு, அம்மா ... >
”ஏன்” ”சொன்னா கேளு ராஜகுமாரி, உன் வீடுங்கறதால ரொம்ப அடம்பிடிக்காத எனக்கு கோபம் வந்தது நான் பாட்டுக்கு பஸ் ஏறி போயிடுவேன் புரியுதா“
This story is now available on Chillzee KiMo.
...