(Reading time: 40 - 80 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

என்னை தனியா விட்டுட்டே போயிடுவீங்களாஎன அழாத குறையாக கேட்டவளைக்கண்டு ஆழமான பெருமூச்சு விட்டவன் அவளிடம்

சரி பேசுஎன சொல்ல அவளோ

இந்த வீடு உங்களுக்குப் பிடிச்சிருக்கா

ம் நல்லாயிருக்கு

அப்பாவோட ரூம்ல தங்கியிருந்தீங்களே ஒண்ணும் பிரச்சனையில்லையே ஏதாவது தே

...
This story is now available on Chillzee KiMo.
...

என்னாச்சி ராஜகுமாரி ஏன் அழறஎன பதட்டமாக கேட்க அவளோ விடாமல் அழ அவனுக்கு பயமே வந்தது

தான் என்ன சொல்லிவிட்டோமென்று இப்படி அழுகிறாள் என நினைத்தவனுக்கு பித்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.