Page 5 of 26
”என்னை தனியா விட்டுட்டே போயிடுவீங்களா” என அழாத குறையாக கேட்டவளைக்கண்டு ஆழமான பெருமூச்சு விட்டவன் அவளிடம்
”சரி பேசு” என சொல்ல அவளோ
”இந்த வீடு உங்களுக்குப் பிடிச்சிருக்கா”
”ம் நல்லாயிருக்கு”
”அப்பாவோட ரூம்ல தங்கியிருந்தீங்களே ஒண்ணும் பிரச்சனையில்லையே ஏதாவது தே ... ”என்னாச்சி ராஜகுமாரி ஏன் அழற” என பதட்டமாக கேட்க அவளோ விடாமல் அழ அவனுக்கு பயமே வந்தது தான் என்ன சொல்லிவிட்டோமென்று இப்படி அழுகிறாள் என நினைத்தவனுக்கு பித்து
This story is now available on Chillzee KiMo.
...