(Reading time: 44 - 88 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

அன்று ஓய்வு எடுத்து கொண்டு இருந்தான்..  

அந்த மதிய நேரத்திலும் இனிமையான குளுகுளுவென்ற தென்றல் அவளை கண்டதும் ஓடி வந்து அவளை தழுவிக் கொள்ள, அதன் தீண்டலில் அவள்  உள்ளே சிலிர்க்க வைத்தது...

அவள் கூந்தலை தொட்டு  தடவி மேனி தழுவி, அவள் கன்னம் வருடி ஆசையாக முத்தமிட்டு அவளை குறுகுறுக்க வைத்து கொண்டிருந்தான் அந்த தென்றல் காதலன்...

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் மற்றும் லியா தம்பதியினர் தங்கி இருந்தனர்.. அந்த அறைக்கும் பால்கனி அந்த அறையை ஒட்டி இருக்க, அந்த அறையில் இருந்தவர்களும் அப்பொழுது பால்கனியில் நின்று  கொண்டிருந்தனர்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.