(Reading time: 40 - 80 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

விடைபெற்றுவிட்டு சூர்யாவை அழைத்துக் கொண்டு மீண்டும் காரில் பயணம் செய்தாள். பயணத்தின் போது பெரிதாக இருவரும் பேசிக் கொள்ளவில்லையானாலும் மனதுக்குள் ஓராயிரம் பேசிக் கொண்டார்கள்.

சூர்யாவின் அமைதி ஹர்ஷாவை கொல்லாமல் கொல்ல முடிவில் அவள் ஓரிடத்தில் வண்டியை நிப்பாட்டிவிட்டு அவனிடம் பேசினாள்

சூர்யா திட்டனும்னு நினைச்சா திட்டிடுங்க இப்படி அமைதியா இர

...
This story is now available on Chillzee KiMo.
...

ன சொல்லியபடியே ஹர்ஷாவை பார்த்தான்.

இப்போது தாஜ்மஹாலின் அழகு கூட அவனுக்கு பெரிதாக தெரியவில்லை ஹர்ஷாவின் அழகு அவள் கண்ணில் தெரிந்த காதல் முகத்தில் இருந்த மலர்ச்சி அவனை வசீகரித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.