Page 14 of 26
யாராலும் அவளுக்கு ஆபத்தில்லை என புரிந்துக் கொண்டவன் இப்போது அமைதியாக ஹர்ஷாவைப் பார்த்து
”உனக்கு இனி பிரச்சனையில்லை நீ நிம்மதியா இருக்கலாம்” என சொல்ல அவளோ சிரித்தே விட்டாள்
”நீங்க இருக்கறப்ப எனக்கென்ன கவலை” என சொல்லியபடியே அவனது தோளில் தலை சாய்த்துக் கொள்ள அவனுக்கு திக்கென்றது
சட்டென அவளை விட்டு வி
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்துவிட்டு நேரத்திற்கு சாப்பிட்டுவிட்டு இரவு நேரம் 9 மணியளவில் வீடு திரும்பினார்கள்.
அலைந்த அலைச்சலில் சூர்யாவிற்கு அசதி வர அவன் தன் அறைக்குச் சென்று உறங்கினான்.