Page 17 of 26
”ஏன் இப்படியிருக்க என்னாச்சி உனக்கு ஏதாவது பிரச்சனையா” என கேட்க அவளோ
”ஐ அம் சாரி சூர்யா நான் வேணும்னே அப்படி செய்யலை ரியலி ஐ அம் சாரி” என சொல்லி அழுதே விட்டாள்.
அவளின் அழுகை அவனது இதயத்தை ரணமாக்கியது தானும்தானே தவறிழைத்தோம் அவளை திட்டினோம் ஆனால் நாமும்தானே அவளிடம் தவறாக நடந்துக் கொண்டோம் என நினைத்து தன்னைய
...
This story is now available on Chillzee KiMo.
...
கொடு டவலை, உனக்கு துவட்டக்கூட தெரியலை இந்த லட்சணத்தில இருந்தா உன் புருஷனுக்கு என்னத்த செய்வியோ போ” என குறை சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் சென்றான்.