(Reading time: 84 - 168 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

அவளும் அவனை கணவனாக ஏற்றுக் கொண்டாள், கழுத்தில் இருந்த தாலியைக்கண்டு மனம் மகிழ்ந்தாள், தானாக அவளின் கண்கள் கலங்கியது ஆனந்தக்கண்ணீர் விட்டபடியே தன் தந்தையைப் பார்த்தாள், அவர் அவளுக்கு மேலே ஆனந்தக்கண்ணீர் விட்டபடி இருக்க அவரை சமாதானம் செய்துக் கொண்டிருந்தார் ரத்தினம்.

மகேசுவும் ஹர்ஷாவும் ஒரே சமயத்தில் ஆனந்தக்கண்ணீர் விடுவதைக்கண்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

வழியனுப்பிவிட்டு சரசுவும் ரத்தினமும் ஓய்ந்துப் போய் ஓய்வெடுக்க சென்றார்கள், மகேசுவிற்கு ஓய்வெடுக்க விருப்பமில்லை அதனால் அவர் வீட்டை பத்திரமாக பார்த்துக் கொண்டார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.