(Reading time: 84 - 168 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

சூர்யாவுக்குள் உதயமாகும் அந்த நம்பிக்கையுடன் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள்.

அவள் சென்றதும் சூர்யா கண்கள் மூடி உறங்கலானான்.

விடிந்தது

விடிகாலையிலேயே சூர்யாவையும் ஹர்ஷாவையும் எழுப்பி நலுங்கு வைத்து தனித்தனியாக குளிப்பாட்டிவிட்டு அவர்களுக்கு ஆடை ஆபரணங்களை தந்து ரெடியாக வைத்து வீட்டினரும் தயாராகி ஒருவழியாக சொந்த பந்தங்கள் புடைசூழ குலதெய்வ கோயிலுக்

...
This story is now available on Chillzee KiMo.
...

>”சூர்யா சீக்கிரம்என சொல்ல உடனே சூர்யாவும் அவளின் காதலை எண்ணி உள்ளுக்குள் பெருமைப்பட்டுக்கொண்டே கர்வத்துடன் தாலியைகட்டி அவளை தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.