Page 15 of 52
தெரியாது, பேசாம மேல வந்து படு அதான் இவ்ளோ இடம் இருக்கே தாராளமா படுத்துக்க, பகல் நேரம்தானே இது, உன்னை நான் ஒண்ணும் செய்ய மாட்டேன் எனக்கும் தூக்கம் வருது, அசதியா இருக்கு நானும் தூங்கனும் எல்லாம் நைட்டுக்குதான் வா வா வந்து படு வா“ என சொல்லிவிட்டு அவன் நன்றாக படுத்து கண்கள் மூடிக் கொண்டான்.
அவளோ அவன் சொன்
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>என்றாள் ஆர்வமாக
”என்னவா என்னாச்சி உனக்கு எப்பவும் போல இரு”
”இல்லைம்மா மருமகளா சில கடமைகள் இருக்குமே அதை சொல்லுங்க நான் செய்றேன்மா”