Page 4 of 52
நிம்மதியா விடுங்கம்மா” என அவன் கோபத்தில் கத்த அதில் சரசுவோ கண்ணீர் மல்க நின்றிருந்த ஹர்ஷாவை அழைத்துக் கொண்டு வெளியேறினார்.
ஹர்ஷாவோ சரசுவிடம்
”அம்மா கல்யாணத்தை நிறுத்திடலாம்மா, அவருக்கு என்னை பிடிக்கலைம்மா வேணாம்மா” என கெஞ்ச அதற்கு சரசுவோ
”நீ சும்மாயிரு அவன் இப்படிதான் பேசுவான், ந ... வீட்டிற்கும் சுண்ணாம்பு அடித்தாயிற்று, ரத்தினமும் சரசுவும் திருமணத்திற்கு தேவையான அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு வீடும் திரும்பினார்கள், வந்ததும் சரசு
This story is now available on Chillzee KiMo.
...