Page 12 of 14
தங்கச்சியை கல்யாணம் பண்ணிகிட்டான் ..... என் கல்யாணத்தையும் அவனே பேசி முடிச்சிட்டான் .... எங்களுக்குன்னு எந்த விருப்பமும் இருக்க கூடாது இல்ல .?” என்று எரிந்து விழ
மறுமுனை அமைதியாக இருந்தது ..... ஆவேசம் அடங்கிய பின் மெதுவாக "வைஷ்ணவி" என்று அழைக்க மறுமுனை அமைதியாக இருந்தது ..... அவள் இன்னும் தொடர்பில் இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் "வைஷ்ணவி ..." என்று மீண்டும் அழைக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
பதிலில்லை அவனிடம்.
"சரி விடு ....இதுக்கு மேல எதையும் பேசி வைஷ்ணவியை கஷ்டப்படுத்தாத ...நான் பார்த்துக்கிறேன்" என்று சொன்னபோது செல்வாவிற்குமே ஒரு வித நம்பிக்கை எழவே செய்தது