(Reading time: 24 - 48 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

“மேடம் சிவா சார் மீட்டிங் ல இருக்காரு ...நீங்க அவர் ரூம்ல வெயிட் பண்ணுங்க நான் மெஸேஜ் பண்ணிடுறேன் “என்று சொன்னதை செய்துவிட்டு இவளை அவன் அறைக்கு அழைத்து செல்ல ...அங்கிருந்த சிலர் எழுந்து நின்று  இவளுக்கு மரியாதை செய்ய .......அவள் இருந்த நிலையை பற்றி உணர கூட திரணியற்றவளாய் சிவபாலன் MD என்று மின்னிய அந்த அறைக்கதவை திறந்து உள்ளே சென்றாள்..!

.அப்போது தான் உரைத்தது புத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

. அறையே விசாலமாக இருந்தது ..... சென்று முகம் கழுவி வர .... மற்றொரு கோப்பை தேனீர் அவளுக்காக காத்திருந்தது.

தேனீரை உண்டவள் அமைதியாய் அமர்ந்திருந்தாள் .... கண்ணீர் வரவில்லை ....ஆனால் முகம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.