Page 4 of 14
"எதுக்கு பயம் ...என்னோட வெத்து பூச்சாண்டி தான் ஊர்ல இல்லையே?" என்று அவனை சீண்ட ...
"இரு டி வந்து காட்டுறேன் ...நான் வெத்து பூச்சாண்டியா இல்லை ...வேற பூச்சாண்டியான்னு " என்று சொன்னதில் முகம் சிவந்தவள் ... "நீ இப்படியெல்லாம் பேசினா அப்புறம் நான் பேச வந்ததை சொல்ல எனக்கு மூட் இருக்காது பாலா ..என் மூடை மாத்தாத நீ .." என்று அவனை அதட்ட
"ஓகே மேனேஜரம்மா ...நான் வாயே
...
This story is now available on Chillzee KiMo.
...
னக்கு தோணவே இல்லை பாலா ....நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் .....என்னை மகாராணி மாதிரி இந்த வீட்ல நீங்க நடத்துற மாதிரி தான் தோணுது ...."
அவன் ம் சொல்லிக்கொண்டே இருந்தான் ...