(Reading time: 24 - 48 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

அவனின் அழைப்பு .... எடுக்கவில்லை ...அவள் ...கண் கலங்கவா என்றது.

"போனை எடுங்க மேனேஜரம்மா " என்று மெஸேஜை அனுப்பிவிட்டு அவன் கால் செய்ய ...

அதை  எடுத்தவள் அமைதியாக இருக்க ... "என்ன மேனேஜரம்மா நீங்க என்னை காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்ச போறீங்கன்னு காதுல பஞ்சு வைக்க ரெடியா காத்துட்டு இருந்தா இப்படி ஏமாத்திட்டீங்களே ...?" என்று அவன் கேட்க

மெலிதான விசும்பல்

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்ல ...இப்ப விட்டா அப்புறம் எனக்கு இதை பத்தி பேச மூட் இருக்காது ...இரு நான் மொட்டை மாடிக்கு போறேன்" என்று சொல்ல

"மொட்டை மாடிக்கா ....மணி பதினொன்னு டி ...பயம் இல்லையா உனக்கு ?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.