Page 23 of 31
அவனையே குறுகுறுவென்று பார்த்திருந்தான் சௌமியன்.. வினோதன் கண் விழிக்கவும் அவனை நேராக பார்த்து
"என்னடா நடக்குது இங்க? " என்று குறும்பாக சிரித்தான் சௌமியன்...
"ஹா ஹா ஹா எதுவும் நடக்கலையே எரும... நீயும் நானும் தான் உட்கார்ந்து இருக்கிறோம்.. " என்று உல்லாசமாக புன்னகைத்தான் வினோதன் ...
கல்லூரி நாட்களில் கூட வினோதன் இந்த மாதிரி உல்லாசமாக சிர
...
This story is now available on Chillzee KiMo.
...
> " என்று தலை சரித்து உல்லாசமாக சிரித்தான் வினோதன்.. அதை கேட்ட சௌமியன் மகிழ்ந்து போய்
"வாவ்... சூப்பர் டா.. கன்கிராட்ஸ்... கடைசியில் இந்த சாமியாரும் காதல் கடலில் குதிச்சிட்ட...