Page 26 of 31
கொண்டு அமர்ந்துகொண்டாள்..
அடுத்த அரை மணி நேரம் கழித்து தன் அலங்காரத்தை எல்லாம் செய்து முடித்தவள் தன் தோழியை எழுந்து நிற்க சொன்னாள்..
அவளும் தன் கண்ணைத் திறந்து கொண்டு எழுந்து நிக்க இப்பொழுது மணுவே அசந்து போனாள்...
ஏற்கனவே நல்ல கலராக இருப்பவள் மணுவின் கைவண்ணத்தில் இன்னுமே தேவதையாக ஜொலித்தாள் நித்யா... அவளையே ரசித்து பார்த்த மணு
“ஹே நித்
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்ளறேன்.. அப்படியே எரும மாடு மாதிரி அசையாம நின்னுகிட்டு இருக்க.. “ என்று சிரித்தாள்..
“ஹா ஹா ஹா இதுக்கு எதுக்கு டி கூச்சப்படணும்? இப்ப உன் கையை கிள்ளினால் உனக்கு