(Reading time: 56 - 112 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

நித்யாவுக்கும் பெருமையாக இருந்தது..

பின்ன அவ்வளவு பெரிய பணக்காரன்.. அவர்களாகவே அவளை தேடி வந்து மணம் முடிக்க கேட்டதை எண்ணி பெருமையாக இருந்தது..

ஜன்னல் ஓரமாக இருவரும் நின்று கொண்டு வாயிலில் வந்து நின்ற காரையே ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தனர்.. முன்பக்கம் ஓட்டுநர் இருக்கையிலிருந்து ஒரு நெடியவன் கீழே இறங்கி காரைச் சுற்றி வந்து குனிந்தவாறு பின்னாலிருந்த கதவை திறந

...
This story is now available on Chillzee KiMo.
...

ருத்தர் நேரடியாக சந்தித்து விட்டால் எல்லாம் முடிவு பண்ணிவிடலாம் என்பதால் இது நமக்குள்ளேயான ஒரு சின்ன பார்மாலிட்டி..

அதனால் பொண்ணு பார்க்க வருவதற்கு தடபுடலாக எதுவும் செய்யவில்லை.. உங்கள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.