Page 11 of 37
கண்ணை பறித்த அந்த ஜமீன் பாரம்பரிய நகைகளும் அவள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தன..
உற்சாகமாய் அந்த மாளிகையை சுற்றி வந்தாள்.. அவள் விரும்பியபடி ஒரு நாள் பட்டுபுடவை கட்டி கொண்டு ராணி மாதிரி அலங்காரம் செய்து கொண்டு அந்த படிகளில் ஒயிலாக இறங்கியும் பார்த்துவிட்டாள்..
“இது எல்லாம் எனக்கே எனக்காக ஆக போகிறது .. நான்தான் இந்த அரண்மனையின் ராணி...” என்று உள்ளுக்குள்
...
This story is now available on Chillzee KiMo.
...
லுமாய் வைத்து கொண்டாள்...
ஆனால் ஏனோ சமீபமாக அவன் தன்னை விட்டு விலகி போவதை போல இருக்க, இன்னுமாய் அவனை நெருங்கி அவனை தன் மீது பைத்தியமாக இருத்தி கொள்ள முயன்றாள்..