(Reading time: 62 - 123 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

தான்...

“என்னாச்சு இவனுக்கு? தாத்தாக்கு உடம்பு சரியில்லை.. அங்கு தொழிலை கொஞ்ச நாட்கள் பார்த்து கொள்ளவேண்டும் என்றுதானே சென்றிருந்தான்... அதுவும் அவன் இங்கு திரும்பி வருவதை போல எதுவும் சொல்லவில்லையே..

சென்னை வருவதற்கு இன்னும் கொஞ்சம் நாள் ஆகும்.. தாத்தா முழுவதும் குணம் ஆன பிறகுதான் சென்னைக்கு திரும்பி வர முடியும் என்றுதானே சொல்லி இருந்தான்..

...
This story is now available on Chillzee KiMo.
...

அபி.. எழுப்பி பார்க்கிறேன்.. " என்றவள் படுக்கைக்கு சென்று அவனை எழுப்ப, அவனோ இன்னுமாய் விறைத்து கொண்டு உறங்க, மீண்டுமாய் அவன் தோளை தொட்டு தட்டி எழுப்பினாள்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.