Page 12 of 37
கூடவே சீக்கிரம் தங்கள் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்ற எண்ணமும் அடிக்கடி வர ஆரம்பித்தது...அதனாலயே அவனை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லை என்று அடிக்கடி மறைமுகமாக சொல்லி விரைவில் அவளை மணந்து கொள்ள சொல்லி வந்தாள்..
எல்லாத்தையும் திட்டமிட்டு செய்தவள் தன் அழகையும் கவர்ச்சியையும் காட்டி ஒரு ஆண்மகனை ரொம்ப நாள் பிடித்து வைக்க முடியாது என்ற உண்மையை அறிய மறந்திருந்தாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
உடல் விறைக்க, முகம் இறுகி கண்கள் இரண்டும் இரத்த சிவப்பாய் சிவந்து கிடக்க ஒரு மாதிரி ஆவேசத்துடன் நிற்பவனை போல நின்றிருந்தவனை கண்டதும் நடுநடுங்கி போனாள் சாந்தினி...