Page 2 of 8
மனோகரி.
ஆமாம்மா...அவரோட நண்பனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக மனம் விரும்பாத ஒரு பொண்ணை கல்யாணம் செய்துகொள் என்று அண்ணனை விரட்டுவதில் சுயநலம் இல்லையா என்றாள் பவித்ரா.
பவி எல்லாமே தெரிந்த நீயா இப்படி பேசுகிறாய். உன் அண்ணன் ஏதோ முகம் தெரியாத பெண்ணை அல்லவா காதலிக்கிறானாம். அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் உன் அப்பா இந்த காரியத்தை செய்திருக்கிறார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க வேண்டும் என்று நீங்கள் ஒரு பெண்ணை பார்ப்பது தவறு இல்லைதான். ஆனால் காலம் முழுவதும் உங்கள் மகனின் மனம் மாறாமல் இருந்து விட்டால் அந்தப் பெண்ணிற்கு நீங்கள் செய்தது துரோகம் ஆகி விடாதா.