Page 4 of 8
சொல்கிறாயா.
ஆமப்பா.. பரத் காதலிக்கிறான் என்று தெரிந்ததும் நீங்கள் அவனுக்கு அவகாசம் கொடுக்க வேண்டாமா என.. அவன் மனம் மாறாமல் இருக்கும்பொழுது அவசர அவசரமாக இப்படி ஒரு திருமணத்தை ஏற்படுத்தியிருக்கலாமா.....
தண்ணீரில் உப்பு கரைந்து விடும் தான். அதற்காக ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ உப்பைக் கொட்டி விட்டு அடுத்த நொடியே கரைந்துவிட வேண்டும் என்று நினைத்தால் கரைந்து வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் பரத்தும் நானும் தேவியும் கேட்டுவிட்டோம்.
எல்லாம் தெரிந்துமா நீ உன் அப்பாவை குறை சொல்கிறாய் பவித்ரா.
ஆமாம் அம்மா... ராசாத்தி அத்தை இறந்ததற்கு காரணம் அப்பாவின் சுயநலமும் வறட்டு