Page 2 of 11
நீடிக்குமா ...? அவர் மகளை பற்றி அவருக்கு தெரியாதா ...? அவன் பொய் சொல்லி ...அதனால் இப்போது அவர் மகளும் தானே வேதனையை அனுபவிக்கிறாள் என்று எண்ணியவர் ஆழமான அன்பு எதையும் அசைக்க வல்லது என்பதை புரிந்து கொள்ளவில்லை.
நிச்சயம் பாலா தனது மகளின் மனதை மாற்ற வெகுவாய் போராட வேண்டியிருக்கும் .... தான் என்ன சொல்லி மகளை சமாதானப்படுத்துவது .....என்றெல்லாம் யோசித்தவர் அறிந்திருக்கவில
...
This story is now available on Chillzee KiMo.
...
ணி ... பாலா சென்ற பத்தாவது நிமிடம் ...மாப்பிள்ளையாய் கிளம்பி வந்திருந்தான் செல்வா ....என்ன ஆனாலும் சரி நீங்க மூணு பேரும் இந்த ரூம் விட்டு வெளிய வராதீங்க ...மீறி வந்தீங்க அப்புறம் எதுக்கும் நான்