Page 3 of 11
பொறுப்பில்லை பாலா என்று எச்சரிக்க
அதுவரை சமாதானம் அடைந்திருந்த செல்வா முறைக்க தொடங்க அவளின் தந்தையை பற்றி சொல்ல வேண்டாம் ... அவரோ கண்மணியை பார்க்க .... கண்மணிக்கு பாலாவின் இந்த எச்சரிக்கை சற்றே கலக்கத்தை கொடுத்தது எனலாம்.
எச்சரித்துவிட்டு ஹாலிற்கு வந்தவன் ... "ஏய் பொன்னி வெளிய வாடி ...வெளிய வாடி என்று கத்த" "பாலாவா ..." என்று மனம் துள்ளி குதித்தாலும் ...அவன
...
This story is now available on Chillzee KiMo.
...
கள் ஸ்தம்பித்து நிற்க ....
"மா" என்று செல்வா சீறவும்... சட்டென உள்ளே வந்தவள் ...என்ன சொல்வதென்றே புரியாமல் தவிக்க ....செல்வாவோ ....இதுக்கு மேல அமைதியா இருக்க முடியாது என்று வெளியே செல்ல