(Reading time: 19 - 38 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

என்னை விட்டு போயிடுச்சு” என்று சொல்லி அவளை பின்னிருந்து அணைக்க ...சொருக தொடங்கின அவள் விழிகள் ..... மயங்கிய அவளை அதட்டி எழுப்பியது அவள் அறிவு ..... விட்ட பாடில்லை அவன்.

“பத்து நாளுடி ராட்சசி ....மனசாட்சி இருக்கா உனக்கு ....? அவனின் பேச்சுக்கள் இன்னும் இன்னும் அவளை நிலை குலைய வைக்க

அணைத்திருந்த கைகளில் சொட்டு சொட்டாய் அவளின் சூடான கண்ணீர் ....!

சட்டெ

...
This story is now available on Chillzee KiMo.
...

னங்கழுத்தில் முத்த முத்திரை பதிக்க ...

"இது தான், இது தான் ...இதுக்கு தான் சொல்றேன் ....நீ இப்படி செஞ்சா என்னால சொல்றது என்ன ...யோசிக்க கூட முடியாதுன்னு தெரிஞ்சு தான பண்ற? " என்று கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.