Page 8 of 11
"ஒய் ரொம்ப நக்கலடிக்காத ...டி ...இன்னும் ஒரு வருஷம் முடியல” என்று அதற்கும் அவன் பதில் சொல்ல ...
"குரங்காட்டி எப்படி தான் நான் நினைக்கிறதை கண்டுபிடிக்கிறானோ?" என்று அவள் யோசிக்க ...
"ஒழுங்கா கதவை திற..இல்லனா நான் எல்லாத்தையும் பப்லிக்கா பேச வேண்டியிருக்கும்" என்று சொல்ல ....
"அச்சோ ...என்ன உளற போறானோ என்றிருந்தது அவளுக்கு"
"ஏய் தங்கமயிலு ....
...
This story is now available on Chillzee KiMo.
...
எதுவும் கிடையாதே அப்புறம் என்ன?"என்று கேட்க
ஒரு நொடி யோசித்தவன் “ஹாஹா ஹா” என்று சிரித்துவிட்டு என்னிக்கு உன்னை தொட்டேனோ ...ஐ மீன் ...இந்த கன்னத்தை என் ரத்த கையோட ....அன்னிக்கே அதெல்லாம்