Page 4 of 6
தேன் சிந்தும் மலராக ஒயிலாக இருந்தது.
"இரண்டுப் பேரும் தெருமுனைல இருக்க பிள்ளையார் கோவிலுக்கு போய் கும்பிட்டு வாங்களேன்" – மஹாலக்ஷ்மி சொல்லி முடிப்பதற்கு முன்பே ஹரீஷ் ரெடியாகி எழுந்து நின்றான்.
"போகலாமே" – ஹரீஷ்.
மஹாலக்ஷ்மியும், விஷ்ணுவும் கேலி மின்ன அவனைப் பார்த்தார்கள். அது கண்ணில் பட்டாலும் கண்டுக்கொள்ளாமல் விட்டான் ஹரீஷ்.
"வா நிலா போயிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
டுக் கொண்டாள்!
கண்களை மூடிக் கொண்டு, கைகளை குவித்து, 'பிள்ளையாரே, ஹரீஷ் ஆசைப்படுற மாதிரி அவரோட ப்ராடக்ட் சீக்கிரமா லாஞ்ச் ஆகனும். அவருக்கு ஹெல்ப் செய்ங்க' என்று மனமார வேண்டிக் கொண்டாள்.