Page 3 of 43
கவனிச்சிடலாம்.. “ என்று சௌமியனை பார்த்து மையலுடன் சிரிக்க அவனுக்கோ தலை சுற்றி போனது..
தன் மனைவிக்கு இப்படியெல்லாம் கூட பேச தெரியுமா என்று ஆச்சரியமாக விழிகளை விரித்தான்.. அதைக் கண்டு கொண்ட துளசியும் மெல்ல கன்னம் சிவந்து மறுபக்கம் திரும்பிக் கொண்டாள்..
அவர்கள் திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகியிருந்த பொழுதும் இதோ அவர்கள் செல்ல மகள் ஒன்பது மாத குழந்தை ஷான
...
This story is now available on Chillzee KiMo.
...
p>அதை கண்ட சௌமியன் ஒரு நொடி திகைத்து நின்றான்...
தன்னை உள்ளே அழைக்காமல் கதவை அறைந்து மூடிய அந்தப் பெண்ணின் மீது கோபம் வராமல் அவளின் மருண்ட விழிகளும் பயந்த முகமுமே அவன் கண்ணில் நின்றது..