(Reading time: 76 - 152 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

அவன் பார்வையோ அந்த மருண்ட மான்விழியாளையே ஆவலாக தேடியது..

ஆனால் அந்த விழிகளுக்கு சொந்தக்காரியை அதுக்கு பிறகு பார்க்க முடியவில்லை..

வாணி அவனை உபசரித்து காபியை கொடுத்து ஏதோ பேசி கொண்டிருக்க, அவனும் சிறிது நேரம் அவர்களுடன் பேசி கொண்டிருந்து விட்டு கிளம்பி சென்று விட்டான்..

அதற்கு பிறகு அவள் விழிகள் அவன் கண் முன்னே அடிக்கடி ஊர்வலம் வர ஆரம்பித்தன...

...
This story is now available on Chillzee KiMo.
...

கு அவள் என்ன வேண்டும்.. “ என்றான் தயக்கத்துடன்..

அதை கேட்ட மணுவின் கண்கள் ஆச்சர்யத்தில் பெரிதாக விரிந்தன.

சௌமியன் அடிக்கடி தன்னிடம் ஏதோ கேட்க வருவதும் பின் தயங்கி நிற்பதும் அவள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.