Page 4 of 43
அதற்குள் தன் அலைபேசியை எடுத்துக்கொண்டு திரும்பி வந்திருந்த மணு சௌமியன் இன்னுமாய் வெளியில் நின்று கொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்டவள்
“சாரி.. பாஸ்.. வாசலிலேயே நிக்க வச்சுட்டேன்.. இன்னுமா அம்மா வந்து கதவை திறக்கலை? “ என்ற யோசனையுடன் மீண்டும் அழைப்பு மணியை அடித்தாள்..
இந்த முறை சௌமியனின் பார்வை ஆர்வமாக கதவை திறப்பவளின் முகம் நோக்கியது..
ஆனால் அடுத்த நொட
...
This story is now available on Chillzee KiMo.
...
“ என்ற கூச்சத்துடன் நெளிந்தார்...
“இட்ஸ் ஓகே ஆன்ட்டி.. நீங்கள் உண்மையைத்தான் சொல்லி இருக்கீங்க.. இதை இனிமேல் கவனத்தில் வைத்துக் கொள்கிறேன்.” என்று புன்னகைத்து பேசியவாறு உள்ளே வந்தான்..