Page 4 of 4
சொல்லனும்" – கலைவாணி குரலில் இருந்த மாற்றம் ப்ரியம்வதாவிற்கு புரிந்தது. வினாயக் பற்றிய கவலையில் இருந்ததால் அதை உதாசீனப் படுத்தினாள். அவளுக்கு அப்போதைய மனநிலையில் வினாயக் நலமுடன் கண்ணில் பட்டால் போதும் என்று இருந்தது.
மாலை போய், இருட்ட தொடங்கியப் பிறகும் வினாயக் பற்றி ஒரு விபரமும் இல்லை. ப்ரியம்வதாவின் கவலை அதிகமாகி கொண்டே போனது.
"என்ன ஆச்சு ப்ரியம்வதா எதுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
: center;">Go to Azhagin motham neeya story main page