Page 15 of 20
நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
என உத்ரா பாட்டு பாடி முடிக்கவும் அரங்கமே கைதட்டி ஆர்ப்பரிக்க அந்த பாடலை எத்தனையோ முறை கேட்டாலும் முதல் முறையாக உத்ரா பாட கேட்கும் போதும் அவள் அந்த பாடலையும் பாடல் வரிகளையும் ரசித்து அனுபவித்து பாடியதும் பார்த்த
...
This story is now available on Chillzee KiMo.
...
>என சொல்லவும் பாட்டியின் முகம் சூம்பிப் போனது
”விடுடா அவங்க அப்படித்தான் எப்படியோ நீ வந்துட்டியே அது போதும் எனக்கு” என அவர் சொல்லும் போதே ஈஸ்வரி வந்தார்