Page 12 of 20
என்னாச்சின்னு” என தனக்குள்ளே புலம்பிக் கொண்டான்.
உத்ராவோ
”வேலைன்னா கவர்மெண்ட் வேலை இப்ப யாருக்கும் கிடைக்கலை அதுக்காக பிரைவேட்ல கஷ்டப்பட்டு வேலை செய்யாம சுயதொழில் செய்யனும் ஒரு நல்ல பிசினஸ் செய்றவரா இரக்கனும்”
”பிசினஸா சரி நாமளும் பூ விக்கற தொழில்தானே செய்றோம் பரவாயில்லை” என மனதுக்குள் நினைத் ... டங்குவதால் பார்த்திபனோ
”இருந்து உத்ரா என்ன பாட்டு பாடறாள்ன்னு பார்த்துட்டு போயிடலாம்” என நினைத்தபடியே தனக்காக ஒரு இருக்கையை தேடிப்பிடித்து அமர்ந்துக் கொண்டான்.
This story is now available on Chillzee KiMo.
...