Page 9 of 20
அடைந்தாள். அங்கு அவளது தோழிகள் இருக்கவும் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள். சிரித்து சிரித்து அவள் பேசும் அழகில் கரைந்துக் கொண்டிருந்த பார்த்திபனிடம் வந்து நின்றான் காலேஜ் ப்யூன்
”யார்யா நீ இங்க என்ன செய்ற” என காட்டமாக கேட்க பார்த்திபனோ
”நான் பூ வியாபாரி பூ கொண்டு வந்து”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
கொடுங்கண்ணா நாங்களும் பூ கட்டறோம்” என அவள் சொல்லவும் அவனுக்கு பக்கென்றது
”என்னது அண்ணாவா” என தனக்குள்ளே நொந்துக் கொண்டவன் அவள் கேட்டபடியே